கடந்த 24 மணி நேரத்தில் 51 காவலர்களுக்கு கொரோனா.!

Published by
பாலா கலியமூர்த்தி

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 51 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரசால் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. கொரோனா வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், துப்பரவுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அயராமல் உழைத்து வருகிறார்கள். இதில் குறிப்பாக காவல்துறை மழை, வெயில் எதும் பார்க்காமல் மக்கள் வெளிய வருவதை தடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதுகாத்து வருகிறார்கள். இதனால், அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 51 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்ட காவலர்கள் எண்ணிக்கை 1809 ஆக அதிகரித்துள்ளது. இதில், 1113 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 678 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 18 பேர் பலியாகிள்ளனர். இதனிடையே, மகாராஷ்டிராவில் 50,231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,635 பேர் பலியாகியுள்ளார்.  குணமடைந்தோர் எண்ணிக்கை 14,600 ஆக உள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

2 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

3 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

5 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

5 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

6 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

7 hours ago