இந்தியாவில் 200 புதிய மொபைல் செயலிகள் உருவாக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
இந்திய அரசானது, நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி, 59 சீன மொபைல் செயலிகளை தடை செய்தது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கூறுகையில், இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும் எந்த செயலியையும் அரசு அனுமதிக்காது எனவும், இந்தியர்களின் தரவுகள் அவர்களுக்கே சொந்தம் எனவும் பேசியுள்ளார்.
ஓர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்திய இறையாண்மையை பாதிக்கும் எந்த செயலுக்கும் இந்தியாவில் இடமில்லை எனவும், இந்தியர்களின் தரவுகளை மற்றவர்கள் கையாள்வதை அனுமதிக்கமுடியாது எனவும் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், ‘ இந்தியாவில் 200 மொபைல் செயலிகள் தயார் ஆகி வருகின்றன. ‘ எனவும் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…