இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,152 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் உகைன் பகுதியில் உருவாகி உலகம் முழுவதும் ஆக்கிரமித்து தற்பொழுது பல லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கி வரும் கொடூரமான வைரஸ் தான் கொரோனா.
உலகம் முழுவதும் இந்த வைரஸால் 4,181,021 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 283,868 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,493,401 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். தற்பொழுது 2,403,752 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சில நாடுகளில் இதன் தாக்கம் மிகவும் அதிகாகமாகவே உள்ளது. இந்நிலையில், தற்பொழுது இந்தியாவில் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,152 ஆக அதிகரித்துள்ளது.
2,212 பேர் இந்த வைரசுக்கு பலியாகியுள்ளனர். அதே சமயம் 20,969 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். இறந்தவர்கள் மற்றும் குணமாகியவர்கள் தவிர தற்பொழுது மருத்துவமனைகளில் 44,078 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…