மஹாராஷ்டிராவில் உள்ள மரத்வாடா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை அவரிடம் கலாசார நிகழ்ச்சி பற்றிய வீடியோ ஒன்றை காட்டுவதாக கூறி ஆசிரியர்கள் அறை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் அறைக்கு அழைத்து சென்ற சிறுமிக்கு கலாசார நிகழ்ச்சி பற்றிய வீடியோ காட்டாமல் அந்த மாணவிக்கு சிறார் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்த மாணவியை பள்ளிக்கு அருகில் தூக்கி போட்டு விட்டு சென்று விட்டனர்.
இதையெடுத்து மகளை தேடி வந்த சிறுமியின் பெற்றோர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் சிறுமியின் தாய் கூறியுள்ளார். இது குறித்து பேச கூடாது எனவும் ,போலீசாரிடம் புகார் கொடுக்க கூடாது எனவும் கட்டாயப்படுத்தி உறுதிமொழி வாங்கி உள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தெரியவர சிறுமியின் குடும்பத்தினரை போலீசார் தொடர்பு கொண்டு பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு 2 ஆசிரியர்கள் மற்றும் மேலும் 3 பேர் என 5 பேர் மீது வழக்கு வழக்கு பதிவு செய்தனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…