மஹாராஷ்டிராவில் உள்ள மரத்வாடா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 2 ஆசிரியர்கள் வன்கொடுமை செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் 2 ஆசிரியர்கள் மற்றும் மேலும் 3 பேர் என 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மஹாராஷ்டிராவில் உள்ள மரத்வாடா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை அவரிடம் கலாசார நிகழ்ச்சி பற்றிய வீடியோ ஒன்றை காட்டுவதாக கூறி ஆசிரியர்கள் அறை ஒன்றுக்கு […]