பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 16 மாவட்டங்களில் 83 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பீகாரில் மாநிலத்தில் தர்பங்கா மற்றும் முசாபர்பூர் ஆகிய இரு மாவட்டமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தன. கோபால்கஞ்ச் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
பீகாரில் வெள்ள நிலைமை நேற்று கடுமையாக இருந்தது, கடந்த 24 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் கூடுதலாக 1.13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 82. 92 லட்சம் என்று பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. வெள்ளத்தினால் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 இறப்புகளில் தர்பங்கா மாவட்டத்தில் 11 பேரும், முசாபர்பூரில் ஆறு பேரும், மேற்கு சாம்பாரனில் நான்கு பேரும், சரண், சிவான் மற்றும் ககேரியாவில் தலா இரண்டு பேரும் பதிவாகியுள்ளனர். ஆறு நிவாரண மையங்களில் 5,000 க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…