மும்பையில் மரம் சரிந்து விழுந்ததில் 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மும்பையில் உள்ள பாண்டுரங் புட்கர் எனும் சாலையில் சிறுவன் சமீர் போசக் என்பவர் தனது குடும்பத்துடன் வாசிக்க கூடிய மார்வாடி சால்வையின் ஓரத்தில் பீப்பிள் மரம் ஒன்று உள்ளது. விழுவதற்குண்டான எந்த சாத்தியக்கூறுகளை அற்ற அந்த மரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது விழுந்ததால் அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனடிப்படையில் அந்த மரம் பி.எம்.சி ஊழியர்களால் ஒழுங்கமைக்கப்படவுள்ளது. தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இந்த மரம் இருந்ததால் அவர்களது அனுமதியுடன் அதை கையளவுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக மரம் சரிந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…