17 வயது சிறுமியை ஒரு வருடத்திற்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் பல்லியா கிராமத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக 17 வயது சிறுமி தனது பக்கத்து விட்டாரால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் 20 வயது இளைஞன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவலர் ஒருவர் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் அந்த நபரை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் கூறினார்.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…