[Representational Image]
ஆந்திராவில் இளம் பெண்ணிற்கு நிர்வாண பூஜை செய்ய பெற்றோரிடம் 20 ஆயிரம் பேரம் பேசிய போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சில நாட்கள் முன்னர்தான் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் சிறுமிகளை அழைத்து வந்து நிர்வாண பூஜை செய்வதாக கூறி 1 லட்சம் தருகிறோம் என கூறிய 11 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். தற்போது அதே போல ரேணிகுண்டா பகுதியிலும் நடந்துள்ளது.
ரேணிகுண்டா பகுதியில் உடல் ஆரோக்கியம் கிடைக்கும் என கூறி இளம்பெண்ணிற்கு பூஜை செய்வதாக கூறி போலி சாமியார் அந்த பெண்ணின் பெற்றோரிடம் 20 ஆயிரம் பேரம் பேசியுள்ளார். பூஜையின் போது அந்த பெண்ணின் ஆடைகளை கழட்ட முற்படுகையில் அந்த பெண் அந்த இடத்தில் இருந்து தப்பித்து காவல்துறைக்கு போன் செய்து விட்டது. உடனடியாக வந்த போலீசார் போலி சாமியாரை கைது செய்தனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…