2019-2020-ம் ஆண்டில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.561 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தைத் சோ்ந்த சந்திரசேகர கெளா் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விகளுக்கு ரயில்வே துறை பதில் அளித்துள்ளது. அதன்படி, 2019-2020-ம் ஆண்டில் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 1.10 கோடி பேரிடம் ரூ.561 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில் நிர்வாகம் கூறியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 6 % அதிகம்
2018-2019-ம் ஆண்டில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவா்களிடம் இருந்து ரூ.530.06 கோடியும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…