2019-2020-ம் ஆண்டில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.561 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தைத் சோ்ந்த சந்திரசேகர கெளா் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விகளுக்கு ரயில்வே துறை பதில் அளித்துள்ளது. அதன்படி, 2019-2020-ம் ஆண்டில் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 1.10 கோடி பேரிடம் ரூ.561 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில் நிர்வாகம் கூறியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 6 % அதிகம்
2018-2019-ம் ஆண்டில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவா்களிடம் இருந்து ரூ.530.06 கோடியும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…