Goods train derails [Image Source : Twitter/@TimesNow]
ஒடிசா மாநிலம் பர்கார் பகுதியில் சுண்ணாம்பு கற்கள் ஏற்றிவந்த சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
ஒடிசா ரயில் விபத்தின் தாக்கமே இன்னும் மக்கள் மத்தியில் அகலாமல் இருந்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது ஒடிசாவில் புதிய ரயில் விபத்து செய்தி சற்று அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பர்கார் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சுண்ணாம்புக்கல் ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டுள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பெரிய காயமோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…