விபச்சார தொழில் செய்யும் எஜமானியிடம் ஆட்டையை போட நினைத்து கையும் களவுமாக மாட்டிக்கொண்ட வேலைக்காரி!

Published by
Rebekal

விபச்சார தொழில் செய்யும் எஜமானியிடம் ஆட்டையை போட நினைத்து கையும் களவுமாக மாட்டிக்கொண்ட வேலைக்காரி.

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் எனும் இடத்தில் வசித்து வரக்கூடிய வீட்டு வேலை செய்யும் பெண்மணி தனது எஜமானிக்கு உண்மையாக இருக்க நினைக்காமல் எஜமானியின் ஆடம்பர வாழ்வைப் பார்த்து பொறாமை பட்டுள்ளார். கணவன் இறந்த பின்பு விபசார தொழில் செய்து வந்த அந்த எஜமானிக்கு அந்த தொழில் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தில் கோடிக்கணக்கில் சம்பாதித்து பல வீடுகள் கட்டி அவருடைய மகளுக்கும் அன்மையில் சீர்வரிசை அதிக அளவில் செய்து, ஆடம்பரமாக திருமணம் நடத்தி வைத்துள்ளார். எஜமானியின் ஆடம்பர வாழ்வைப் பார்த்து அதிலிருந்து கொஞ்சத்தை ஆட்டையைப் போட விரும்பிய வீட்டு வேலைக்காரி கடந்த வாரம் தானாக நான்கு பெண்களை செட்டப் செய்து கூட்டி வந்து போலீஸ் போல வேடமிட்டு எஜமானியின் பங்களா கதவை தட்டியுள்ளார்.

முகமூடி அணிந்து முகத்தை முழுவதுமாக மூடி இருந்த வேலைக்காரி மற்றும் அவரது கூட்டாளிகள் இங்கு பாலியல் தொழில் செய்வதாக தகவல் வந்துள்ளது எனவும் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க வேண்டுமானால் 30 ஆயிரம் ரூபாய் அபராதமாக கொடுக்க வேண்டும் எனவும் கூறி உள்ளனர். ஆனால் நீண்ட நேரமாக முகமூடி அணிந்து வித்தியாசமாக பேசியதால் சந்தேகம் அடைந்த அந்த எஜமானி கூச்சமிட்டு அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார். அப்பொழுது அருகிலிருந்தவர்கள் வந்து முகமுடியை விலக்கி பார்த்தபோது அவரது வீட்டு வேலைக்காரியும் அவள் கூட்டி வந்த சில பெண்கள்தான் என்பது தெரியவந்துள்ளது. எனவே அவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர்கள் மீது வழக்கு செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொண்டு விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago