அமெரிக்காவில் நிறுவப்பட்ட 45 டன் எடை கொண்ட அனுமான் சிலை.!

Published by
பால முருகன்

தெலுங்கனாவில் இருந்து அமெரிக்காவிற்கு 45 டன் எடை கொண்ட அனுமான் சிலை கொண்டுவரப்பட்டது.

அமெரிக்காவிலுள்ள ஹொக்கசின் டெலாவேர் என்ற இடத்தில் அனுமன் சிலை ஒன்று 25 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது, மேலும் டெலாவேர் இந்து கோவில் சங்கம் இந்த சிலையை தெலங்கானாவில் இருந்து வரவழைத்து அமெரிக்காவில் உள்ள கோவில் அருகே நிறுவி உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கப்பலில் ஏற்றப்பட்ட இந்த 25 அடி அனுமன் சிலை தற்பொழுது அமெரிக்கா சென்றடைந்துள்ளது.

அமெரிக்காவிலேயே இந்த அனுமான் சிலை தான் உயரமான இந்து கடவுளின் சிலை என்ற பெருமையும் பெற்று, இரண்டாவது உயரமான வழிபாடு தொடர்பான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் இது குறித்து கோவில் சங்கத்தின் தலைவர் டெலாவேர் இந்து பதிபந்தா சர்மா அவர்கள் கூறியது இந்த சிலையின் எடை சுமார் 45 டன்கள். இது தெலங்கானாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

இந்த இந்த 25 அடி அனுமன் சிலை யை உருவாக்க அமெரிக்காவிற்கு கொண்டு சேர்க்கவும் இந்திய மதிப்பின் படி சுமார் 76 லட்சம் செலவானதாகவும் கூறப்படுகிறது மேலும் இந்த சிலையை கருப்பு நிற கிரானைட்டில் இருந்து செதுக்கப்பட்டதாகவும், சிலையை உருவாக்க ஒரு வருட காலம் ஆனதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Published by
பால முருகன்
Tags: Telangana

Recent Posts

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

6 minutes ago

மும்பை வேண்டாம் வேறு மாநிலத்துக்கு விளையாடப்போறேன்! அனுமதி கேட்கும் பிரித்வி ஷா!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…

41 minutes ago

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…

1 hour ago

“உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?” – ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை :  மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

1 hour ago

“போரை தொடங்கிடீங்க..ஆனா நாங்க தான் முடிப்போம்”…அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…

1 hour ago

ஸ்ரீ காந்த் விவகாரம் : “40 முறை போதைப்பொருள் விற்றேன்”..பிரதீப் கொடுத்த பகீர் வாக்குமூலம்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago