கர்நாடகாவின் மங்களூரில் 30 வயதுள்ள ஒரு இளைஞர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பைக் அவரது கட்டுப்பாட்டை மீறியதால் விபத்து ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பலி.
கர்நாடகாவின் மங்களூரில் 30 வயதுள்ள ஒரு இளைஞர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பைக் அவரது கட்டுப்பாட்டை மீறியதால் சாலையோர கடையில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இறந்தவர் ஷர்பத் காட்டேவில் வசிக்கும் பிரசாந்த் என பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து வெள்ளிக்கிழமை காலை நடந்ததாக துணை போலீஸ் கமிஷனர் ஹரிராம் ஷங்கர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த இளைஞர் நீர்மர்காவில் உள்ள சேதானா எண்டர்பிரைசஸில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். வெள்ளிக்கிழமை காலை 10:15 அளவில் மேரிஹில்-பதவினங்கடி விமான நிலைய சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
விபத்துக்கு வழிவகுத்த ஆபத்தான பாதையில் ஸ்கூட்டரில் வந்த ஒருவரை தாண்டி சென்ற போதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து அந்த நபர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சங்கர் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சரி பார்க்கும் பொழுது, ஒரு ஸ்கூட்டர் ஒரு பிரதான பாதையில் வந்தபோது எதிரே வந்த அந்த நபர் அதனை கடந்து செல்ல முயன்ற போதுதான் பைக் கட்டுப்பாட்டை இழந்து அபாயகரமான விபத்து ஏற்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…