மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டத்தில் சார்ந்த கமலா பாய் என்ற கர்ப்பணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.இதை தொடர்ந்து அப்பெண்ணின் கணவர் உடனடியாக ஜனனி எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து உள்ளார்.
தகவல் கொடுத்து நீண்ட நேரமாக காத்து கொண்டு இருந்தனர்.ஆனால் ஆம்புலன்ஸ் வராததால் கமலா பாய்க்கு பிரசவவலி அதிகமாக ஏற்பட்டு உள்ளது.இதனால் தனது இருசக்கர வாகனத்தில் கமலா பாய்யை வைத்து கொண்டு அவரது கணவர் மருத்துவமனைக்கு சென்று உள்ளார்.
செல்லும் வழியில் பிரசவவலி அதிகமாக நெடுஞ்சாலையிலே பிறந்து உள்ளது.பின்னர் அருகில் இருந்த மருத்துவமனையில் தாயையும் ,குழந்தையும் அனுமதித்தனர்.இது குறித்து செவிலியர் கூறுகையில் , கையில் குழந்தையுடன் கமலா பாய்யை கணவர் அழைத்து வந்தார். தற்போது தாயும் ,சேயையும் நலமாக உள்ளனர்.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…