குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆமதாபாத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமாகிய அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், குஜராத் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் ஆம் ஆத்மி கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என கூறியுள்ளார். டெல்லியில் மின்சாரம் இலவசம் என்றால் குஜராத்திலும் ஏன் அது சாத்தியப்படாது என மக்கள் நினைப்பதாக கூறியுள்ளார்.
மேலும், இதே போல மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளின் என குஜராத்தில் கடந்த 70 ஆண்டுகளில் எவ்வித முன்னேற்றமும் அடையாமல் இருப்பதாகவும், இனி மாற்றங்கள் நிகழும் எனவும் தெரிவித்துள்ள அவர், டெல்லியில் உள்ளது போல அதே திட்டம் குஜராத்துக்கு கொண்டு வரப்படாது எனவும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பிரச்சினை உள்ளது அதற்கு ஏற்ப தீர்வு உள்ளது, அதை குஜராத் மக்கள் தீர்மானிப்பார்கள் எனவும், குஜராத் மக்களுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஆம் ஆத்மி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித…