குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆமதாபாத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமாகிய அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், குஜராத் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் ஆம் ஆத்மி கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என கூறியுள்ளார். டெல்லியில் மின்சாரம் இலவசம் என்றால் குஜராத்திலும் ஏன் அது சாத்தியப்படாது என மக்கள் நினைப்பதாக கூறியுள்ளார்.
மேலும், இதே போல மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளின் என குஜராத்தில் கடந்த 70 ஆண்டுகளில் எவ்வித முன்னேற்றமும் அடையாமல் இருப்பதாகவும், இனி மாற்றங்கள் நிகழும் எனவும் தெரிவித்துள்ள அவர், டெல்லியில் உள்ளது போல அதே திட்டம் குஜராத்துக்கு கொண்டு வரப்படாது எனவும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பிரச்சினை உள்ளது அதற்கு ஏற்ப தீர்வு உள்ளது, அதை குஜராத் மக்கள் தீர்மானிப்பார்கள் எனவும், குஜராத் மக்களுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஆம் ஆத்மி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…