அபுயூசுப்பை மன்னிக்க வேண்டும் ..கைது செய்யப்பட்ட பயங்கரவாதி தந்தை, மனைவி..!

Published by
murugan

உத்தரபிரதேசத்தின் பலராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த அபு யூசுப் என்பவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக செயல்பட்டு வந்ததால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். புலனாய்வுப்பிரிவு ஒரு வருடமாக அபு யூசுப் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் இரவில் பைக்கில் சென்ற அபு யூசுப்பை போலீசார் சுற்றி வளைத்தனர். அவரிடம் இருந்து 2 பிரஷர் குக்கர் வெடிகுண்டுகள், துப்பாக்கி, தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அபுயூசுப் வைத்திருந்த 2 வெடிகுண்டுகள் முழுவதும் தயார் நிலையில் இருந்தது.

எனவே அவர் டெல்லியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடத்த இருந்த மிகப்பெரிய தாக்குதல் முறியடிக்கப்பட்டு என போலீசார் தெரிவித்தனர். கோரசான் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணையம் வழியாக அபு யூசுப் தொடர்பில் இருந்துள்ளார். அபு யூசுப்பின் சொந்த ஊருக்கு அழைத்து சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, தற்கொலைப்படை ஜாக்கெட் உள்பட வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர். இந்நிலையில்,  அபுயூசுப் தந்தை கூறுகையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதற்காக நான் வருந்துகிறேன். அவன் மன்னிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால் அவன் செயல் தவறானது என கூறினார். அபுயூசுப் மனைவி கூறுகையில், வீட்டில் துப்பாக்கி வெடிமருந்து சேமித்து வைத்துள்ளார்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என நான் கூறினேன். ஆனால், நான் அவரை தடுக்க கூடாது என கூறி விட்டார். அவர் மன்னிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். அவர்களை வைத்து கொண்டு நான் எங்கு செல்வேன்..? என கூறினார்.

Published by
murugan

Recent Posts

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

22 minutes ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

1 hour ago

குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!

சென்னை :  குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…

2 hours ago

“முதல்வர் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…

2 hours ago

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

3 hours ago