தன்னை காதலிக்காகத்தால் இளைஞர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்..!

Published by
murugan

ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே  ஜகட்புரைச் சார்ந்தவர் அலேக் பரிக்.இவர் கடந்த 26-ம் தேதி இரவு பக்ரி சஹி என்ற இடத்தில்  ஒரு இளம்பெண் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்தார்.  அப்போது திடீரென அலறும்  சத்தம் கேட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி சென்று பார்த்தபோது அலேக் கீழே விழுந்து கிடந்தார்.
தன்னுடன் வந்த பெண் தன் மீது ஆசிட் வீசுவதாக கூறி கதறி அழுது உள்ளார்.இதை தொடர்ந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
இது குறித்து அலேக்கூறுகையில் , அந்த பெண் தன்னை காதலித்து வந்ததாகவும் , எனக்கு அவர் மீது காதல் இல்லை என்றதால் ஆத்திரத்தில் அப்பெண் ஆசிட்டை ஊத்தியதாக கூறினார். ஆனால் அப்பகுதியை சேர்ந்த சிலர், இருவரும் காதலித்து வந்ததாகவும் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தான் ஆசிட் வீசப்பட்டதாக கூறுகின்றனர். இதை பற்றி போலீசார் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – ஆர்சிபி.!

கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – ஆர்சிபி.!

பெங்களூரு : ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு…

17 minutes ago

நாளை மறுநாள் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : நாளை மறுநாள் ஜூன் 7ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என்று…

29 minutes ago

”நட்பு ரீதியாக ராமதாஸை சந்தித்தேன், அன்புமணி வந்ததே எனக்கு தெரியாது” – ஆடிட்டர் குருமூர்த்தி.!

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸை, அன்புமணி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் இடையே கடந்த சில தினங்களாக மோதல் போக்கு…

36 minutes ago

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி.., அணியை அறிவித்தது இங்கிலாந்து.!

டெல்லி: ஐபிஎல் தொடர் முடிந்ததை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக சுப்மான் கில்…

1 hour ago

#FactCheck : நாளை பொதுவிடுமுறை என பிரதமர் மோடி அறிவிப்பா? விளக்கம் கொடுத்த அரசு!

சென்னை : அடிக்கடி சமூக வலைத்தளங்களில் எதாவது வதந்தியான செய்திகள் பரவுகிறது என்றாலே அதனை சரிபார்த்து உண்மையா இல்லையா என அரசின்…

4 hours ago

“கோப்பையை தவறவிட்ட குற்றவாளி அவர் தான்”..ஸ்ரேயாஸ் ஐயரை திட்டிய யோகராஜ் சிங்!

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரைசென்று பஞ்சாப் அணி தோல்வி அடைந்தாலும் கூட அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை…

4 hours ago