மத்திய முன்னாள் நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லீ உடல்நிலை சரியில்ல்லாத காரணத்தால் ஆகஸ்ட் 9ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்.
இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை .அளிக்கப்பட்டு வருகிறது. இவரை பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்களான ராஜ்நாத் சிங், ஸ்மிரிதி ராணி, ஜிதேந்திர சிங், மேலும், டெல்லி முதல்வர் அரவந்திந் கெஜ்ரிவால் ஆகியோர் பார்த்து அவரின் நலன் விசாரித்தனர்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லீயை பார்த்துவிட்டு, அவரின் நலன் விசாரித்து சென்றார்.
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…