நமது வங்கி கணக்கிலிருந்து பணம் பெற, ஏடிஎம் மையம் செல்வது போல, இனி நம் உடலில் ஏதேனும் பிரச்சனை என்றால் அது என்ன நோய் என்று தெரிந்து கொள்ள ஏ.எச்.எம் சென்றால் போதும். அங்கு 58 வகையான நோய்க்கு பரிசோதனைகளை மெஷின் மூலம் நாமே செய்து கொள்ளும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த ஏ.எச்.எம் மிஷினை தற்போது சன்ஸ்கிரிட் ஸ்மார்ட் சொலியூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக ஸ்டார்ட் அப் லிமிடெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மெஷின் தற்போது முக்கியமான நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மெஷின் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவு, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின், டெங்கு, மலேரியா, டைபாய்டு, எச்.ஐ.வி போன்ற நோய்களை கண்டறியும் வசதி உள்ளது.
இந்த மெஷின் தற்போது இந்தூர், புவனேஸ்வர், குர்ஹான் ஆகிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து முக்கிய இடங்களிலும் இந்த மெஷின் வைக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…