இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பீகாரின் தர்பங்காவில் புதிய அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) நிறுவ ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவுவதற்கு ரூ .1264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை ஒப்புதல் தேதியிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது.
பிரதமரின் “ஸ்வஸ்த்யா சுரக்ஷா” திட்டத்தின் கீழ் இந்த புதிய எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்படவுள்ளது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2,37,500 மாத சம்பளத்தில் இயக்குனர் பதவியை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய எய்ம்ஸ் அமைப்பது மூலம் கிட்டத்தட்ட 3000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாகும் எனவும், புதிய எய்ம்ஸ் அருகே வரும் ஷாப்பிங் சென்டர், கேன்டீன்கள் போன்ற வசதிகள் மற்றும் சேவைகள் காரணமாக மறைமுக வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…