விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் 64 பயணிகளுடன் தரையிறங்கும் போது மின் கம்பத்தில் மோதியது. விமானத்தின் சிறகு ஓடுபாதையின் அருகில் இருந்த கம்பத்தில் மோதியது. விமானி குழப்பத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
விமானத்தில் பயணம் செய்த 64 பயணிகளும் பாதுகாப்பாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…