கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வருகையில் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். பல்வேறு பகுதிகளில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கபடுகிறது.
இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்யா ராஜன் அவர்களின் பாதுகாவலர்களில் ஒருவரான அமரேஸ்வரி என்பவர் தனது பணிநேரம் முடிந்து மீதி நேரங்களில் வீட்டில் முகக்கவசம் தயாரித்து முகக்கவசம் வாங்கமுடியாத நபர்களுக்கு அதன் அத்தியாவசியத்தை உணர்த்தி முகக்கவசம் கொடுத்து வருகிறார். கொரோனா பரவல் தடுப்புக்காக தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் இந்த பெண் பாதுகாவலருக்கு பாராட்டுக்கள் வந்தவண்ணம் இருக்கிறது.
சென்னை : நடிகர் விஜய் த.வெ.க கட்சியை தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் அதற்கான வேலைகளில் அவரும்…
சென்னை : தமிழ்நாடு அரசு 2023-ஆம் ஆண்டு முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை (கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்)…
சென்னை : தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், நடன இயக்குனர்கள் சங்கத்தின்…
சென்னை : தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவராகவும் பணியாற்றிய கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த…
நார்வே : செஸ் 2025-ல இந்திய வீரர் டி. குகேஷ், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை…
அகமதாபாத் : ஐபிஎல் 2025 கோலாகலமாக நடந்து முடிந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (ஜூன் 3)-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில்…