யோகா பயில சென்ற போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அமெரிக்க பெண்.
இன்று இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக தான் உள்ளது. அந்த வகையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள, ரிஷிகேஷ் நகருக்கு, அமெரிக்காவை சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் யோகா பழகுவதற்காக வந்துள்ளார். அப்பெண்ணிடம், யோகா தெரிந்த நபர் ஒருவர், நட்பாக பேசி வந்துள்ளார்.
இந்நிலையில்,கடந்த 5-ம் தேதி, அந்த நபர் அமெரிக்க பெண் தங்கியிருந்த வீட்டிற்குள், பால்கனி வழியாக நுழைந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து, அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், அந்த நபர் போலீஸ் விசாரணை செய்ததில், சம்பவத்திற்கு முன்பே அவர் பல நாட்களாக, அப்பெண்ணை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அவர் வருவதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், வீடு புகுந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், பாலியல் தொல்லை கொடுத்தா நாதரின் தானத்தை, வழக்கை வாபஸ் வாங்குமாறு அழுத்தம் கொடுப்பதற்காகவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…