மக்களவையில் தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்த அமித்ஷா..!

Published by
murugan
  • மக்களவையில் இன்று தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்தார்.
  • இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

பாகிஸ்தான் , வங்காளதேசம் மற்றும்  ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை இந்தியா வந்து தங்கிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என இரண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூறிருந்தனர்.

இவர்கள் அனைவரும் அண்டை நாடுகளில் மத ரீதியாக  துன்புறுத்தல் சந்தித்ததால்களை  சந்தித்து இந்தியாவிற்கு வந்தனர்.இதுபோன்று 11 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்தால் முன்பு குடியுரிமை வழங்கப்படும். ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்தில் ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று  கருதப்படமாட்டார்கள் எனவும் கூறப்பட்டது.இவர்களில் யாராவது சட்டவிரோத குடியேறிகளாக  அடையாளம் காணப்பட்டு அவர்கள் வழக்கை சந்தித்து இருந்தால் அவர்களுக்கு இந்த மசோதா பாதுகாப்பளிக்கும்.

இந்த மசோதா ஒரு குறிப்பிட்ட மதத்தை  புறக்கணிப்பதாக உள்ளதாகவும், மத ரீதியிலான நாட்டை உருவாக்க பாஜக முயற்சிப்பதாகவும் அதனால்  பல்வேறு மாநில  அரசு மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடத்துகின்றனர்.

இந்த மசோதா கடந்த 1985-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட  அசாம் ஒப்பந்தத்திற்கு எதிரானது.அந்த ஒப்பந்தத்தில் 1971-ம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதிக்கு பிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மத பாகுபாடின்றி திருப்பி அனுப்பப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இதனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில்  உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் இன்று தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்தார்.

Published by
murugan

Recent Posts

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ‘கூட்டணி ஆட்சி’ தான் – மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ‘கூட்டணி ஆட்சி’ தான் – மத்திய அமைச்சர் அமித்ஷா!

கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…

20 minutes ago

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…

1 hour ago

கடலூர் ரயில் விபத்து : உண்மை காரணம் என்ன? விசாரணையில் உறுதி செய்யப்பட்ட தகவல்!

கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…

1 hour ago

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

14 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

15 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

15 hours ago