ஆந்திர மாநில ஹட்சன் பால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு.
ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே உள்ள ஹட்சன் பால் தொழிற்சாலையில், அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட நிலையில், பைப் ஒன்றில் வெல்டிங் செய்து கொண்டிருந்த போது அதிலிருந்து அமோனியம் வாயு கசிந்துள்ளது.
இந்நிலையில், அங்கு பணியில் இருந்த 20 பெண்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்த நிலையில், அவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை செய்வதற்காக தொழிற்சாலை துறை பொது மேலாளர் தலைமையில் விசாரணைக்கு உத்திரவிடப்பட்டிருப்பதாகவும், விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…