விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி விடுதி முழுவதும் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு தங்கிருந்த 102 மாணவர்களும் ஊழியர்களும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தி நியூஸ் மினிட் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் முதன்மை தொடர்புகள் கண்டறியப்பட்டு, அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வைரஸ் மேலும் பரவுவதைக் தடுக்க சோதனை செய்யப்படுகிறது.
இதுவரை ஆயிரம் மாணவர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் “வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்” என்றும் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து நிலைமையை அறிந்து கொண்ட மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.எஸ். சீனிவாச ராவ் தெரிவித்தார்.
கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சுமார் 550 படுக்கைகளும், விசாகா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸில் (விம்ஸ்) 650 படுக்கைகளும் அவசர காலங்களில் உடனடியாக கிடைக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…
டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…
குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…