புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரும் திங்கட்கிழமை வரை நீட்டிக்கப்படுகிறது என ஆளுநர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதாவது, வரும் திங்கட்கிழமை வரை புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே, புதுச்சேரியில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நேற்றுவரை வரை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இரவுநேர ஊரடங்கு ரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருந்தது. அத்தியவசியக் கடைகள் தவிர பிற கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…