இந்தியாவின் புதிய மாநிலமாக அருணாசலப் பிரதேசம் உருவாக்கப்பட்டதன் 34-ம் ஆண்டு தின கொண்டாட்ட நிகழ்ச்சி அருணாச்சல பிரதேச தலைநகர் இட்டாநகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்கு தொழிற்சாலைகள், சாலை திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, இந்த 34வது ஆண்டு விழாவில் உரையாற்றிய அமித் ஷா, வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் பிரதமர் மோடி மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
கடந்த 3 ஆண்டுகளில் வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக 32 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அதில், ஆயிரத்து 200 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். வட கிழக்கு மாநிலங்களில் நிலவும் அடிப்படை பிரச்னைகள் அனைத்துக்கும் வரும் 2024-ம் ஆண்டுக்குள் தீர்வு காணப்படும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…