அசோக் லேலண்டில் இம்மாதம் மட்டும் 2 முதல் 15 நாள் வேலையில்லா நாட்கள்! ஊழியர்கள் அதிர்ச்சி!

Published by
மணிகண்டன்

இந்தியாவில் தற்போது பொருளாதார மந்த நிலை காரணமாக உள்நாட்டு உற்பத்தி திறன் வெகுவாக குறைந்தது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை காரணம் காட்டி வேலையில்லா நாட்களை அறிவித்து வருகின்றன.

இந்த வகையில் அசோக் லேலண்ட் நிறுவனம் தற்போது மீண்டும் வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது. இந்த மாதத்தில் 2 முதல் 15 நாட்கள் வேலையில்லா நாட்களாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவுப்பு நாடு முழுவதும் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கும் பொருந்தும் என கூறப்பட்டள்ளது.
இது குறித்து, அசோக் லேலண்ட் நிறுவனம் தேசிய பங்குச்சந்தை நிறுவனத்திற்கு கூறுகையில், விற்பனை அளவை கருத்தில் கொண்டு, உற்பத்தி அளவை முறைப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காரணம் கூறப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

15 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

1 hour ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

16 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

18 hours ago