டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தோற்றால் 2,948 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,188 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 2,948 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 80,188 ஆக உயர்ந்துள்ளது. அதில் 26,558 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 2,210 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 49,301 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,558 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அங்கு 28,329 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களைச் சுட்டிக்காட்டி, நேற்றைய தினம் தனது பதவியை உடனடியாக…
சென்னை : திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்புக்கு மக்களிடம் OTP பெறுவதற்கு ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்துள்ளது. சட்டவிரோதமாக…
சென்னை : அதிமுக கூட்டணிக்கு தவெக வர வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பிற்கு, தவெக கொள்கைப்…
டெல்லி : மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்த தீர்ப்புக்கு எதிராக மத்திய…
சென்னை : லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில்,…
சென்னை : லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில்,…