மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள மணிப்பூரின் சாண்டல் மாவட்டத்தில் உள்ளூர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 அசாம் ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர், மேலும் 4 பேர் காயமடைந்தனர் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதல் உள்ளூர் பயங்கரவாத அமைப்பால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. பயங்கரவாதிகள் முதலில் கண்ணிவெடி வைத்து தாக்கல் நடத்தியுள்ளனர். பின்னர் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் என கூறப்படுகிறது.
மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள பகுதிக்கு கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…