உலகளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருவதாக பிரதமர் மோடி குற்றசாட்டியுள்ளார்.
அசாம் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு பேசிய பிரதமர் மோடி, உலகளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருவதாக குற்றசாட்டியுள்ளார். தேயிலையுடன் தொடர்புபடுத்தி நாட்டின் அடையாளத்தை களங்கப்படுத்த சிலர் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 70 ஆண்டில் அசாமில் மருத்துவ கல்லூரி இருந்த நிலையில், பாஜக ஆட்சியில் 6 ஆண்டில் 6 மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. அசாம் தேயிலைக்கு பெயர் பெற்றது என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, மேற்கு வங்கத்திற்கு பிரதமர் மோடி சென்று தனது முதல் தேர்தல் பேரணியை மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…