சர்வதேச குத்துச்சண்டை வீராங்கனை பபிதா போகட் மற்றும் அவர் தந்தையும் , குத்துச்சண்டை பயிற்சியாளருமான மகாவீர் போகட் ஆகிய இருவரும் பாரதிய ஜனதா கட்சியில் நேற்று முன்தினம் இணைந்தனர்.
மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை மந்திரி கிரன் ரிஜிஜு மற்றும் அரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ்பாடலா ஆகியோர் முன்னிலையில் பாஜக கட்சியில் இணைந்தனர். இவர்களின் வருகை பாரதிய ஜனதா கட்சிக்கு அரியானா சட்டசபை தேர்தலின் போது உதவுமென கிரன் ரிஜிஜு கூறினார்.
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…