நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று வெகு சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகை போது இந்தியா -பாகிஸ்தான் எல்லை பகுதியான அட்டரி வாகா பகுதியில் உள்ள இரு நாட்டின் பாதுகாப்பு படை வீரர்கள் இனிப்பை பரிமாற்றி கொள்வது வழக்கமாக நடப்பது.
ஆனால் இன்று இரு நாட்டின் பாதுகாப்பது படை வீரர்கள் இனிப்பை பரிமாற்றி கொள்ள வில்லை.எல்லை பகுதியில் உள்ள இந்திய பாதுகாப்பு படைவீரர்கள் இனிப்பு கொடுக்க தயாராக இருந்தாலும் அதை வாங்க பாகிஸ்தான் பாதுகாப்பு படைவீரர்கள் மறுத்து விட்டனர்.
நேற்றே பாகிஸ்தான் பாதுகாப்பு படைவீரர்கள் இனிப்பு பரிமாற்றம் இருக்காது என தெரிவித்தனர்.இதற்கு முன் கடந்த ஜூன் மாதம் வந்த ரம்ஜான் பண்டிகையின் போது இரு நாட்டு பாதுகாப்பு படைவீரர்கள் இனிப்பு பரிமாற்றம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…