மார்ச் 27ல் தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி வரையிலான 9 நாட்களில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அமைந்துள்ளன.
மார்ச் 27ல் தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி வரையிலான 9 நாட்களில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அமைந்துள்ளன. அதன்படி, மார்ச் 27 கடைசி சனிக்கிழமை, மார்ச் 28 ஞாயிறு, மார்ச் 29 ஹோலி, மார்ச் 31 நிதி ஆண்டின் கடைசி நாள், ஏப்ரல் 1 வங்கி கணக்கு முடிக்கும் நாள், ஏப்ரல் 2 புனித வெள்ளி, ஏப்ரல் 4 ஞாயிற்றுக்கிழமை என மொத்தம் 9 நாட்களில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அமைந்துள்ளது.
இதனிடையே, பொதுத்துறை வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டத்தின் காரணமாக, சமீபத்தில் தான் கடந்த வாரம் 4 நாட்கள் வங்கிகள் தொடர்ந்து வங்கி சேவைகள் தடைப்பட்டது. இந்த நிலையில் வரும் வாரத்திலும் தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை வரவுள்ளது. இதனால் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் சேவை தடைபடலாம் என்பது கவனிக்கதக்க விஷயமாகும்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…