மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா என இரு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் கடுமையாக தயாராகி வருகின்றன. இதற்கான வேளைகளில் பிஜேபி கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது.
நேற்று இது குறித்து நடைபெற்ற செயற்கூட்டத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தலைமையில் பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன. அதில், 75 வயது மேற்பட்ட கட்சிகாரர்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது. எனவும், அரசியல் வாரிசுகளுக்கும் சீட் கிடையாது எனவும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சீட் ஒதுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…