புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் பாஜக போட்டியிடும் – அமைச்சர் நமச்சிவாயம்

Published by
பாலா கலியமூர்த்தி

மாநிலங்களவை தேர்தலில் பாஜக போட்டியிட கூட்டணி தலைமையான என்ஆர் காங்கிரேசிடம் வலியுறுத்துவோம் என அமைச்சர் நமச்சிவாயம் தகவல்.

புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன் பின் செய்தியாளரிடம் பேசிய பாஜக அமைச்சர் அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் பாஜக போட்டியிட எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார்.

சின்ஹா தீர்மானத்தின் அடிப்படையில், மாநிலங்களவை தேர்தலில் பாஜக போட்டியிடும் என்றும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமியை நேரடியாக சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்துவோம் எனவும் கூறினார்.

சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏக்கள் அதிகம் உள்ளனர். மத்தியில் பாஜக ஆட்சி உள்ளது. இதனால் மாநிலங்களவை எம்பியாக பாஜக உறுப்பினர் இருந்தால் புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நலத்திட்டங்களை கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும் என்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தேர்வா என்பதை மேலிடம் தான் முடிவு எடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஈரான் தலைவர் உயிரை காப்பாற்றியதே நான் தான்! – ட்ரம்ப் போட்ட பதிவு!

ஈரான் தலைவர் உயிரை காப்பாற்றியதே நான் தான்! – ட்ரம்ப் போட்ட பதிவு!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…

20 minutes ago

அண்ணாமலை பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமனம்? குவியும் வாழ்த்துக்கள்!

டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…

60 minutes ago

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

14 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

15 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

15 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

16 hours ago