#BREAKING: பொதுத்தேர்தல் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா காலத்தில் பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தலைமைத் தேர்தல் ஆணையம்.

  • தேர்தல் தொடர்பான பணிகள் போது ஒவ்வொருவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.
  • தேர்தல் பணிகள் நடைபெறும் இடங்களில் வெப்ப பரிசோதனை கருவிகள் வைத்திருக்க வேண்டும். கிருமி நாசினி, சோப்பு, சானிடைசர் போன்ற பொருட்களையும் வைத்திருக்க வேண்டும்.
  • தேர்தல் தொடர்பான வேலைகளில் ஈடுபடும் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம். தெர்மல் ஸ்கேனர் சோதனை நடத்தப்படும். கைகளை கழுவ சானிடைசர், சோப்பு வைக்கப்படும்.
  • மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தூய்மைப்படுத்திய பிறகே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். தேர்தல் பரப்புரையின் போது தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
  • கொரோனா கால முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, மாநில, மாவட்ட மற்றும் சட்டமன்ற தொகுதி ரீதியாக கண்காணிக்க அதிகாரி நியமிக்கப்படுவர்.
  • அத்தியாவசிய பணிகளில் உள்ள பணியாளர்களும் தபால் மூலம் வாக்களிக்கலாம். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள்தபால் மூலம் வாக்களிக்கவும் அனுமதி.
  • வாக்கு சேகரிப்பு, பிரசாரத்தின்போது சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கொரோனா பாதித்த நோயாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • அரசு முகாம்கள் மற்றும் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களும் தபால் மூலம் வாக்களிக்கலாம்.
  • நவம்பர் மாதத்தில் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற வேண்டியுள்ள நிலையில், தற்போது வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

9 minutes ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

13 minutes ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

1 hour ago

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்!

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…

1 hour ago

கேரளா அரசு மருத்துவமனையில் மின்கசிவு! 5 பேர் உயிரிழப்பு! 200 நோயாளிகள் பாதிப்பு!

கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…

2 hours ago

கோவா கோயில் திருவிழா.., கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!

கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…

3 hours ago