கேரளாவில் வணிக வளாகங்கள் 50% கடைகளுடன் சுழற்சி அடிப்படையில் திறக்கப்படலாம் என அம்மாநில முதல்வர் அறிவித்தார்.
கேரளாவில் மேலும் 29 பெருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதில் 130 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கேரளாவில் வணிக வளாகங்கள் 50% கடைகளுடன் சுழற்சி அடிப்படையில் திறக்கப்படலாம் எனவும், முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் ஏ.சி. உபயோகிக்காமல் திறக்க உத்தரவிட்ட நிலையில், அங்கு முடி வெட்டுதல் மற்றும் சேவிங்குக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…
கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…
மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…
சென்னை: கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை…
மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில்…
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…