மணிப்பூர் மாநிலத்தின் முதல்வராக பிரென் சிங் இரண்டாவது முறை பதவியேற்றுள்ளார்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களை பாஜக கைப்பற்றியது. பஞ்சாப்பில் காங்கிரஸ், பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.
மணிப்பூர் முதல்வர் தேர்வு
நேற்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், மணிப்பூர் மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, மாநில கவர்னர் இல. கணேசனை பிரேன் சிங் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
முதல்வராக பதவியேற்றார் பிரென் சிங்
மணிப்பூர் மாநிலத்தின் முதல்வராக பிரென் சிங் இரண்டாவது முறை பதவியேற்றுள்ளார். இவருக்கு மாநில கவர்னர் இல. கணேசன் பதவி பிராமண செய்து வைத்துள்ளார்.
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…