BSNL நிறுவனத்தின் 78,569 ஊழியர்கள் சுய விருப்ப ஓய்வு பெற விண்ணப்பம் அளித்திருக்கின்றனர் என்று BSNL தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி.கே புர்வார் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் சுய விருப்ப ஓய்வுக்கு 78,569 பேர் விண்ணபித்துள்ளனர். விண்ணப்பித்த அனைவரும் வரும் ஜனவரியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.அதன்படி 78,569 பேர் விடுவிக்கப்பட உள்ளனர்.இதனால் நடப்பு நிதியாண்டில் ஊதியம் மற்றும் இதர படிகள் என 13 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் BSNL -லை மற்றொரு அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான மகாநகர் டெலிகாம் உடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் துவங்க உள்ளது என்ற கூடுதல் தகவல்களையும் தெரிவித்தார்.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…