புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக கொரனோ வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஒரு வாரம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், டெல்லியில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றி கொண்டு மத்தியப்பிரதேசத்தின் சர்தார்பூர், திகம்கருக்கு சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
மத்தியபிரதேசத்தில் குவாலியர் மாவட்டம் ஜொராசி என்ற இடத்தில் பேருந்து கவிழ்ந்ததில் பலர் காயமடைந்தனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…