கர்நாடகாவில் பஸ் தீப்பிடித்ததால் நடந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹரியூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 4-ல் அதிகாலை 3.30 மணியளவில் பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 27-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, பஸ் பிஜப்பூரிலிருந்து பெங்களூர் செல்லும் வழியில் இருந்ததாகவும், இறந்தவர்கள் யார் என்பது இன்னும் அடையாளம் தெரியவில்லை. மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…