ஏப்ரல் 11 திங்கள்கிழமையான் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த வாரம் நான்கு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என இந்திய ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 14 முதல் 16 வரை வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினம் மற்றும் மகாவீர் ஜெயந்தி என்பதால் வங்கிகள் மூடப்பட்டுள்ளது, ஏப்ரல் 15 புனித வெள்ளி, ஏப்ரல் 16 பிஹு பண்டிகை மற்றும் ஏப்ரல் 17 ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை. எனவே இந்த இந்த வாரத்தில் நான்கு நாட்களுக்கு வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…