வீடியோகான் குழுமத் தலைவர் மீது சிபிஐ வழக்குபதிவு.
ஆப்பிரிக்காவின் மொசாம்பிக்கில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு சொத்துக்களை வாங்கியதில் வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் முறைகேடுகளில் ஈடுபட்டதாக வீடியோகான் குழும தலைவரான வேணுகோபால் தூத் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
இந்த சொத்துக்கள் பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிககளின் கூட்டமைப்பால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வங்கிகளின் கூட்டமைப்பில் உள்ள அதிகாரிகள் வீடியோகான் மொசாம்பிக்’ என்ற வீடியோகானின் துணை நிறுவனத்தின், புரமோட்டர்கள் மற்றும் இயக்குனர்கள் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…