மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இன்று கொரோனா உறுதி செய்யபட்டது. இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அமித்ஷா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைய பலர் வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைந்து குணமடைய வேண்டுகிறேன் என ராகுல் காந்தி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றில் இருந்து விரைந்து குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…
டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…
டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…