சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதைத் தொடர்ந்து பல போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த கனகதுர்கா மற்றும் பிந்து ஆகிய இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
இவர்கள் இருவரும் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவிலுக்குள் இரண்டு பெண்கள் நுழைந்ததால் கோவிலை புனிதப்படுத்தும் பரிகார பூஜை நடத்தப்பட்டது.அந்த பூஜையை தலைமை தந்திரி கண்டரூ நடத்தினார். மேலும் கடந்த ஆண்டு மும்பையில் இருந்து வந்த பெண் செயற்பாட்டாளர் திருப்தி தேசாய்க்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் திரும்பி சென்றார்.
இந்நிலையில் திருப்தி தேசாய் உடன் , பிந்து இந்த வருடம் சபரிமலைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார்.இதற்காக சபரிமலைக்கு செல்ல காவல்துறை அனுமதி வாங்கி கொச்சி ஆணையர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.அப்போது பிந்து மீது மிளகுப்பொடி ஸ்பிரே அடிக்கப்பட்டது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…