குஷ்பு காங்கிரசை விமர்ச்சிப்பதை போல் அவரை விமர்சிக்க காங்கிரஸ் விரும்பவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பதாக குஷ்பூ காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியும் அவரை கட்சியில் இருந்து விலக்கியது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பூ, பாஜக-ல் இணைந்தார். இதுகுறித்து பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில், காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி அளித்துள்ள பேட்டியில், குஷ்பு காங்கிரசை விமர்ச்சிப்பதை போல் அவரை விமர்சிக்க காங்கிரஸ் விரும்பவில்லை, குஷ்புவின் நிலை துரதிருஷ்டவசமானது என்றும், காங்கிரஸ் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உள்கட்சி தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…