கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் , காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை கடந்த செப்டம்பர் மாதம் 03-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து 51 நாள்கள் சிறையில் இருந்த டி.கே.சிவகுமார் கடந்த மாதம் 24-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.இந்நிலையில் நேற்று இரவு டி.கே.சிவகுமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது.
இதனால் டி.கே.சிவகுமார் பெங்களுருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிக்சை பெற்று வருகிறார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…